நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2 கல்லறை திறந்தது உண்மைதான் உயிரோடு எழுந்தது உண்மைதான் பரலோகம் சென்றது உண்மைதான் மீண்டும் வருவது உண்மை தான் Verse 1 எனக்காக சிலுவையில் மரித்தது உண்மை காலாலே சாத்தானை மிதித்தது உண்மை இரத்தத்தால் என்னை மீட்டது உண்மை இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை x 2 உண்மைதானே உண்மைதானே x 2 நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2 கல்லறை திறந்தது உண்மைதான் உயிரோடு எழுந்தது உண்மைதான் பரலோகம் சென்றது உண்மைதான் மீண்டும் வருவது உண்மை தான் நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2 Verse 2 ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே இராஜாக்கள் நடுங்கிடும் இராஜனும் நீரே x 2 ஈடற்றவரே இணையற்றவரே x 2 நீர் நல்லவர் என்பதில் சந்தேகம்...