Skip to main content

Posts

Showing posts from March, 2019

நீர் நல்லவர் என்பதில் | Neer nallavar enbadhil | GERSSON EDINBARO | NEERAE 3

             நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2 கல்லறை திறந்தது உண்மைதான் உயிரோடு எழுந்தது உண்மைதான் பரலோகம் சென்றது உண்மைதான் மீண்டும் வருவது உண்மை தான் Verse 1 எனக்காக சிலுவையில் மரித்தது உண்மை காலாலே சாத்தானை மிதித்தது உண்மை இரத்தத்தால் என்னை மீட்டது உண்மை இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை x 2 உண்மைதானே உண்மைதானே x 2 நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2 கல்லறை திறந்தது உண்மைதான் உயிரோடு எழுந்தது உண்மைதான் பரலோகம் சென்றது உண்மைதான் மீண்டும் வருவது உண்மை தான் நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2 Verse 2 ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே இராஜாக்கள் நடுங்கிடும் இராஜனும் நீரே x 2 ஈடற்றவரே இணையற்றவரே x 2 நீர் நல்லவர் என்பதில் சந்தேகம்...

எனைக் காக்க | Enai kaakka | GERSSON EDINBARO | NEERAE 3

                          எனைக் காக்க கர்த்தர் உண்டு கருத்தாய் என்னைக் காப்பார் இராப்பகல் கண்ணுரங்காமல் கண்மணி போலக் காப்பார் x 2 என் கால்கள் கல்லில் இடறாமல் தூதர்கள் கொண்டு காப்பார் நான் படுத்து உறங்கினாலும் அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2 எனைக் காக்க கர்த்தர் உண்டு கருத்தாய் என்னைக் காப்பார் இராப்பகல் கண்ணுரங்காமல் கண்மணி போலக் காப்பார் x 2 Verse 1 பகல் நேரம் பறந்திடும் அம்பு ஒன்றும் செய்ய முடியாதே இரா ஜாம பயங்கரத்தாலும் ஒன்றும் செய்ய முடியாதே x 2 இருளில் நடமாடும் கொள்ளை நோயும் ஒன்றும் செய்யாதே மத்தியானப் பாழாக்கும்; சங்காரம் ஒன்றும் செய்யாதே எனைக் காக்க கர்த்தர் உண்டு கருத்தாய் என்னைக் காப்பார் இராப்பகல் கண்ணுரங்காமல் கண்மணி போலக் காப்பார் x 2 Verse 2 சிங்கத்தின் கெபியில் கூட பயந்திடவே நான் பயந்திடமாட்டேன் தீவிரமாய் தீவிரித்தென்னைக் காத்திட வந்திடும் தேவன் உண்டே அக்கினியின் சூளை நடுவில் எரிந்திடவே நான் எரிந்திடமாட்டேன் கரத்திற்குள் மறைத்துக் கொண்டு கருத்தாய் காக்கும் தேவன் உ...

நான் என்னைத் தந்தேனே | Naan ennai thandhaenae | GERSSON EDINBARO | NEERAE 3

நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே அன்பரின் சேவைக்கென்றே x 2 அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2 நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே அன்பரின் சேவைக்கென்றே x 2 Verse 1 ஆவி ஆத்மா சரீரமெல்லாம் ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் x 2 Verse 2 என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம் ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம் எல்லாம் ஆண்டவா ஆளுகை செய்திடுமே நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே அன்பரின் சேவைக்கென்றே x 2 அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2 நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே அன்பரின் சேவைக்கென்றே x 2 Translated Version Naan ennai thandhaenae Indru thandhaenae Anbarin sevaikendrae x 2 Arpanithaen ennai indrae Anbarin sevaikendrae x 2 Naan ennai thandhaenae Indru thandhaenae Anbarin sevaikendrae x 2 Verse 1 Aavi aathma sareeram ellam Aandavar paadhathil arpanithaen x 2 Naan ennai thandhaenae Indru thandhaenae Anbarin sevaikendrae x 2 Arpanithaen ennai indrae Anbarin sevaikendra...

நீங்க மட்டும் போதும் | Neenga mattum podhum | GERSSON EDINBARO | NEERAE 3

            நீங்க மட்டும் போதும் இயேசுப்பா வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா ஆயிரம் கோடி செல்வமென்றாலும் உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2 நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசப்பா Verse 1 அழியும் உலக செல்வத்திற்காக அழியா செல்வத்தை விட்டுவிடுவேனோ x 2 நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆயிரம் கோடி செல்வமென்றாலும உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ x 2 நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசுப்பா வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா ஆயிரம் கோடி செல்வமென்றாலும் உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2 நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசப்பா Verse 2 சிந்தையைக் கெடுக்கும் மோகங்கள் வேண்டாம் தந்தையே உந்தனின் அன்பே போதும் x 2 நீங்க மட்டும் போதும் இயேசப்பா சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம; மகிமையின் மேகம் ஒன்றே போதும் x 2 நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசுப்பா வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா ஆயிரம் கோடி செல்வமென்றா...

தேவ பிரசன்னமே | Deva prasannamae | GERSSON EDINBARO | NEERAE 3

            தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே x 2 தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2 தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே x 2 Verse 1 தேவனின் நல்ல தூதர்கள் நம்மைச் சுற்றிலும் இங்கு நிற்கிறார் Verse 2 தேவனின் தூய அக்கினி இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே x 2 Verse 3 வானத்தின் அபிஷேகமே இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே x 2 தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2 தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே x 2 Translated Version Deva prasannamae irangiyae vanthiduthae Deva prasannamae irangiyae vanthiduthae Devanin magimai nammai ellam Parisutha sthalathil mooduthae x 2 Deva prasannamae irangiyae vanthiduthae Deva prasannamae irangiyae vanthiduthae Verse 1 Devanin nalla thoothargal Nammai sutrilum ingu nirkiraar x 2 Devanin magimai nammai ellam Parisutha sthalathil mooduthae x 2 Deva prasannamae irangiyae vanthiduthae Deva prasannamae irangiyae vanthiduthae Verse 2 Devani...

என் அன்பே | En Anbae | GERSSON EDINBARO | NEERAE 3

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் நான் உம்மைப் பார்க்கணும் உந்தன் முகத்தைப் பார்த்து நான் உம்மை ரசிக்கணும் என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 Verse 1 பாவியைப் போல தூரத்தில் நின்று பார்த்திட விரும்பவில்லை பிள்ளையைப்போல உம்மிடம் வந்து பேசிட விரும்புகிறேன் x 2 என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 Verse 2 மகனாய் வந்து மடியில் தவழ்ந்து நேசம் பகிர்ந்திடுவேன் முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி பரவசமடைந்திடுவேன் x 2 என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 Verse 3 வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த அன்பை எண்ணுகிறேன் துரோகியாய் இருந்த என்னையும் நேசித்த அன்பைப் பாடுகிறேன் x 2 என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 Verse 4 நீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டு முற்றும் விலகிடுவேன் அறைக்குள் வந்து அருகில் உம்மோடு ரகசியம் பேசிடுவேன் x 2 என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் நான் உம்மைப் பார்க்கணும் உந்தன் முகத்தைப் பார்த்து நான் உம்மை ரசிக்கணும் என...

நீர் மாத்ரம் எனக்கு | Neer maathram enakku | GERSSON EDINBARO | NEERAE 3

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2 மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2 Verse 1 அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு கோட்டையும் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு x 2 துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2 மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2 Verse 2 ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு x 2 ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2 மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2 Bridge நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) x 2 நீரல்லால் உலகில் யாரு...

நீர் செய்த நன்மைகளை | Neer seidha nanmaigalai | GERSSON EDINBARO | Neerae 3

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்  கருத்தோடு நன்றி சொல்கிறேன் x 2 என் தாயின் கருவிலே நான் உருவான நாள்முதல்  நாள்தோறும் காத்து வந்தீரே  என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்  நாள்தோறும் காத்துவந்தீரே x 2 நன்றி நன்றி பலி செலுத்தியே  நாதன் இயேசுவையே பாடுவேன்  கோடி நன்றி பலி செலுத்தியே  ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2 Verse 1 பாவியாக நான் வாழ்ந்து  பாவம் செய்த நாட்களிலும்  நாள்தோறும் காத்து வந்தீரே  நான் உம்மை விட்டு தூரம் சென்று  துரோகம் செய்த நாட்களிலும்  நாள்தோறும் காத்து வந்தீரே x 2 நன்றி நன்றி பலி செலுத்தியே  நாதன் இயேசுவையே பாடுவேன்  கோடி நன்றி பலி செலுத்தியே  ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2 Verse 2 நான் திக்கற்று துணையின்றி  திகைத்திட்ட நேரத்தில்  துணையாகத் தேடி வந்தீரே  நான் துக்கத்தால் மனம் நொந்து  மடிகின்ற நேரத்தில்  மகன் என்னை தேடி வந்தீரே x 2 நன்றி நன்றி பலி செலுத்தியே  நாதன் இயேசுவையே பாடுவேன்  கோடி நன்றி பலி செலுத்தியே  ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2 Verse ...

நம்பிக்கை நங்கூரம் | Nambikai nangooram | GERSSON EDINBARO | Neerae 3

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே  நம்பினோரைக் காக்கும் இயேசுவே  பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை  பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் x 2 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே  நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே  நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே Verse 1 பார்வோனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)  எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) x 2  ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்  பாடல்பாடி முன்னேறிடுவோம் x 2 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே  நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே  நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே Verse 2 கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்)  நீறுற்றைத் தந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்) x 2  பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்  பாடல் பாடி முன்னேறிடுவோம் x 2 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே  நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே நம்பி...

AAVIYAE | ஆவியே | Reenu Kumar | Kanmalai 4

          Verse 1 பரிசுத்த பரந்தாமனே மகிமையின் மகாராஜாவே வல்லமையானவரே அக்கினி அனாலும் நீரே Pre Chorus என்மேல் இறங்கும் ஐயா உம ஆவியை ஊற்றும் ஐயா என் நிலைமையை மாற்றும் ஐயா என் வாழ்வை தேற்றும் ஐயா Chorus ஆவியே ஆவியே ஆராதிப்பேன் ஆவியே ஆவியே ஆவியே பரிசுத்தத்தின் ஆவியே Verse 2 வற்றாத நதியாகவே என் உள்ளத்தில் தங்கிடவே நான் உம்மோடு கலந்திடவே நீர் எண்ணில் பெருகிடவே Translated Version Verse 1 Parisutha Parandhamanae Magimaiyin Maagaraajanae Valamaiyanavare Akkini analum Neerae Pre Chorus Enmael Erungum Aiyya Um aaviyai Ootrum aiyya En nilamaiyai maatrum aiyya En vazhvai thaetrum aiyya Chorus Aaviyae Aaviyae Aaradhipaen Aaviyae Aaviyae Aaviyae Parisuthathin Aaviyae Verse 2 Vatradha nadhiyagavae En ulathil thangidavae Naan ummodu kalanthidavae Neer ennil Perugidavae

ad