Skip to main content

நம்பிக்கை நங்கூரம் | Nambikai nangooram | GERSSON EDINBARO | Neerae 3

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே 
நம்பினோரைக் காக்கும் இயேசுவே 
பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை 
பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் x 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே 
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே 
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

Verse 1

பார்வோனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) 
எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) x 2 
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும் 
பாடல்பாடி முன்னேறிடுவோம் x 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே 
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே 
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

Verse 2

கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்) 
நீறுற்றைத் தந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்) x 2 
பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும் 
பாடல் பாடி முன்னேறிடுவோம் x 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே 
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே 
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

Verse 3

கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்) 
மரணத்தை வென்றரைத் துதிப்போம் (துதிப்போம்) x 2 
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும் 
பயமின்றி முன்னேறிடுவோம் x 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே 
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

Bridge

என் நம்பிக்கை நீர்தானே என் நங்கூரம் நீர்தானே x 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே 
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே 
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

Translated Version

Nambikayum neerdhanae Nangooramum neerdhanae 
Naangal nambum dheivam neerdhanae x 2 
Neerdhanae

Pre Chorus

Nambikai nangooram naan nambum dheivamae 
Nambinorai kaakkum yesuvae 
Parama parisutha dhevanai paraloga rajanai 
Paadal paadi kondadiduvom x 2
Nambikayum neerdhanae Nangooramum neerdhanae 
Naangal nambum dheivam neerdhanae x 2 
Neerdhanae

Verse 1

Paarvonai vendravarai thudhipom 
Egipthiyarai vendravarai thudhipom x 2 
Aayiram paarvongal vandhaalum 
Egipthiyar vandhaalum 
Paadal paadi munneriduvom x 2
Nambikayum neerdhanae Nangooramum neerdhanae 
Naangal nambum dheivam neerdhanae x 2 
Neerdhanae

Verse 2

Kanmalayai pilandhavarai thudhipom 
Neerootrai thandhavarai thudhipom x 2 
Panjam patiniyae vandhaalum 
Varatchigal endraalum 
Paadal paadi munneriduvom x 2
Nambikayum neerdhanae Nangooramum neerdhanae 
Naangal nambum dheivam neerdhanae x 2 
Neerdhanae

Verse 3

Kallarayai pilandhavarai thudhipom 
Maranathai vendravarai thudhipom x 2 
Marana irululla pallathaakin 
Soolnilaigal vandhaalum 
Bayam indri munneriduvom x 2
Nambikayum neerdhanae Nangooramum neerdhanae 
Naangal nambum dheivam neerdhanae x 2 
Neerdhanae

Bridge

En nambikai neerdhanae 
En nangooram neerdhanae 
En nambikai neerdhanae 
En nangooram neerdhanae 
Nambikayum neerdhanae 
Nangooramum neerdhanae 
Naangal nambum dheivam neerdhanae x 2 - Neerdhanae
Nambikai nangooram naan nambum dheivamae 
Nambinorai kaakkum yesuvae 
Parama parisutha dhevanai paraloga rajanai 
Paadal paadi kondadiduvom x 2
Nambikayum neerdhanae Nangooramum neerdhanae 
Naangal nambum dheivam neerdhanae x 2 
Neerdhanae 

Comments

ad

Popular posts from this blog

Aalugai seiyum aaviyanavare | ஆளுகை செய்யும் ஆவியானவரே | Jebathotta Jeyageethangal Vol 14 : Fr. Berchmans

ஆளுகை செய்யும் ஆவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே – என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும் வழிநடத்தும் உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனே காயம் கட்டும் கர்த்தாவே கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என் 3. புதிதாக்கும் பரிசுத்தரே புதுப்படைப்பாய் மாற்றுமையா உடைத்துவிடும் உருமாற்றும் பண்படுத்தும் பயன்படுத்தும் 4. அப்பாவை அறிந்திடணும் வெளிப்பாடு தாருமையா மனக்கண்கள் ஒளிபெறணும் மகிமையின் அச்சாரமே 5. உள்ளான மனிதனை வல்லமையாய் பலப்;படுத்தும் அன்பு ஒன்றே ஆணிவேராய் அடித்தளமாய் அமைந்திடணும் 6. கிறிஸ்துவின் அன்பின் ஆழம் அகலம் அயரம் உணரணுமே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்பவரே 7. சங்கீதம் கீர்த்தனையால் பிறரோடு பேசணுமே எந்நேரமும் எப்போதுமே நன்றிப் பலி செலுத்தணுமே 8. போர் செய்யும் ஆயதமாய் உம் வசனம் தாருமையா எல்லாவித ஜெபத்தோடு ஆவியிலே மன்றாடணும் 9. என் இதய பலகையிலே எழுதிடும் உம் வார்த்தை மையாலல்ல உம் ஆவியாலே எழுதிடுமே ஏங்குகின்றேன் 10. அரண்களை தகர்த்தெறியும் – என் அன்...

what a beautiful name - Tamil Version | Ithu alagiya naamamae | இது அழகிய நாமமே

             ஆதியிலே வார்த்தை நீரே உன்னத தேவன் நீரே உம் படைப்பினில் காண உம் மகிமை கிறிஸ்துவில் இன்று நாம் கண்டோம் இது அழகிய நாமமே - 2 இயேசுவின் நாமம் மேன்மையே - 2 இது அழகிய நாமமே ஈடு இணையில்லையே இது அழகிய நாமமே இயேசுவின் நாமம் பரத்தில் பாவி என்னை சேர்க்க பரனே எனக்காய் வந்திரே என் பாவம் பார்க்கிலும் உம அன்பு பெரியது எதுவும் உம்மை பிரிக்காதே இது அற்புத நாமமே...... தேனிலும் மதுரமே நல்லவர் உம் நாமமே இதயம் துடிக்குதே உம்மை பாடவே மரணத்தை ஜெயித்தீர் திரை சீலையை கிளீத்தீர் கல்லறை திறந்து என் பாவம் தீர்த்தீர் பரலோகம் முழங்கும் உம் துதி பாடும் என் தேவனே உயிர்தெழுந்தீர் உம்மை போல யாரும் எங்கும் இல்லை இன்று என்றும் நீரே ராஜா ராஜ்யம் உமதே மானிடம் உமதே எல்லா நாமத்திலும் மேலானவர்   இது வல்லமையின் நாமமே  Translated Version : Athiyile varthai neere Unnatha thevan neere Um Padaipinil kaana um mahimai Kriathuvil inru naam kandom Ithu alahiya naamame -2 Jesuvin namam menmaye -2 Ithu alahiya namame Eedu in...

Ummai Aarathipen | உம்மை ஆராதிப்பேன் | Eva.Jeeva | Ellam Aagum 2

                உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னே பேர் சொல்லி அழைத்தவர் நீரே தாயினும் மேலாக அன்பு வைத்து நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 2.எதனை முறை இடறினாலும் அத்தனையும் மன்னித்தீரே நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 3.பாவி என்றே என்னை தள்ளிடாமல் அன்போடு அணைத்து கொண்டீரே என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 உம்மை ஆராதிப்பேன் உ...