Skip to main content

Posts

Showing posts from August, 2018

Yesuvae aandavar | இயேசுவே ஆண்டவர் | GERSSON EDINBARO | NEERAE 1

இயேசுவே ஆண்டவர் மரணத்தினின்று உயிர்த்தெழுந்தார் கால்கள் யாவும் முடங்கும் நாவு யாவும் போற்றிடும் அந்த இயேசுவே ஆண்டவர் x 2 He is Lord x 2 He has risen from the death And He is Lord Every Knee shall bow Every Tongue confess That Jesus Christ is Lord Translated Version Yesuvae aandavar Maranathinindru uyirthaelunthaar Kaalgal yaavum mudangum Naavu yaavum pootridum Antha yesuvae aandavar x2 He is Lord x 2 He has risen from the death And He is Lord Every Knee shall bow Every Tongue confess That Jesus Christ is Lord

Tham kirubai perithallo | தம் கிருபை பெரிதல்லோ | GERSSON EDINBARO | NEERAE 1

தம் கிருபை பெரிதல்லோ என் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே x 2 Verse 1 தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை x 2 வாழ்நாளெல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்ய கிருபை தாருமே x 2 English Version Tham kirubai perithallo En jeevanilum athae Immattum kaathathuvae Innum thaevai kirubai thaarumae x2 Verse 1 Thaalmai ullavaridam thangiduthae kirubai x2 Vaalnaallaelam athu pothumae Sugamudan tham baelamudan Sevai seiya kirubai thaarumae x2

Thuyaathi thuyavarae umathu | தூயாதி தூயவரே உமது | GERSSON EDINBARO | NEERAE 1

தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும் x 2 Verse 1 சீடரின் கால்களை கழுவினவர்  செந்நீரால் என் உள்ளம் கழுவிடுமே x 2 பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும் x 2 தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ளவரை நின் புகழ் பாட வேண்டும் x 2 Verse 2 பாரோரின் நோய்களை நீக்கினவர் பாவி என் பாவ நோய் நீக்கினீரே x 2 Verse 3 துயரங்கள் பாரினில் அடைந்தவரே  துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே x 2 Verse 4 பரலோகில் இடமுண்டு என்றவரே பரிவாக எனக்கிடம் தந்தவரே x 2 பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரைநின் புகழ் பாட வேண்டும் x 2 தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் x 2 பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் (கர்த்தாதி கர்த்தரின் புகழ் பாட வேண்டும்) ஜீவனுள்ள நாளெல்லாம் நான் என்ன செய்ய வேண்டும் (கர்த்ததாதி கர்த்தரின் புகழ் பாட வேண்டும்) உயிருள்ள காலம் வரை என்ன செய்ய வேண்டும் (கர்த்தாதி ...

Yehovah devanukku | யேகோவா தேவனுக்கு | GERSSON EDINBARO | NEERAE 1

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்  எதைச் சொல்லி பாடிடுவேன்  கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்  கரம் தட்டி பாடிடுவேன் x 2 யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா  யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2 யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்  எதைச் சொல்லி பாடிடுவேன்  கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்  கரம் தட்டி பாடிடுவேன் x 2 Verse 1 எல்ரோயிக்கு அல்லேலூயா  என்னை நீரே கண்டீரையா  ஏக்கம் எல்லாம் தீர்த்தீரையா  நான் தாகத்தோடு வந்தபோது  ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து  தாகமெல்லாம் தீர்த்தீரையா x 2 Verse 2 எல்ஷடாயும் நீங்க தாங்க  சர்வ வல்ல தேவனாக  என்னை என்றும் நடத்துனீங்க  எபிநேசரும் நீங்க தாங்க  உதவி செய்யும் தேவனாக  என்னை என்றும் தாங்குவீங்க x 2 Verse 3 ஏலோஹிமும் நீங்க தாங்க  எங்கும் உள்ள தேவனாக  எந்த நாளும் பாடுவேங்க  இம்மானுவேல் நீங்கதாங்க  மண்ணில் வந்த தேவன் நீங்க  இன்றும் என்றும் பாடுவேங்க x 2 யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா  யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2 யேகோவா தேவனுக்கு ஆயிர...

KIRUBAIYAL NILAI | கிருபையால் நிலை நிற்கின்றோம் | GERSSON EDINBARO | NEERAE 1

கிருபையால் நிலை நிற்கின்றோம்  உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் கிருபை கிருபை  கிருபை கிருபை x 2 கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் Verse 1 பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை  பெரியவனாக்கியதும் உங்க கிருபை x 2 Verse 2 நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை  நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை x 2 Verse 3 கட்டுகளை நீக்கியது உங்க கிருபை  காயங்களை கட்டியதும் உங்க கிருபை x 2 Verse 4 வல்லமையை அளித்தது உங்க கிருபை  வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை x 2 கிருபை கிருபை  கிருபை கிருபை x 2 கிருபையை கொண்டாடுகிறோம்  தேவ கிருபையை கொண்டாடுகிறோம் x 2 கிருபை கிருபை  கிருபை கிருபை x 2 English Version Um Kirubayaal nilai nirkindrom  Kirubayaal nilai nirkindrom  Um Kirubayaal nilai nirkindrom Kirubai kirubai  Kirubai kirubai  Kirubai kirubai  Kirubai kirubai Kirubayaal nilai nirkindrom  Um Kirubayaal nilai nirkindrom x 2 Verse 1 Paer solli alaithathu unga kirubai  Ennai...

Aruvadaiyo Mikuthi | அறுவடையோ மிகுதி | Fr. Brechmans

அறுவடையோ மிகுதி ஆட்களோ கொஞ்சம் அறுவடையின் தேவனை நோக்கிடுவோம் 1. வயல் நிலங்கள் எல்லாம் விளைந்து விட்டதன்றோ ஓடி ஓடி அறுப்போம் களஞ்சியத்தில் சேர்ப்போம் 2. திறப்பிலே நிற்போம் விரிசல்களை அடைப்போம் விழித்திருந்து ஜெபிப்போம் வெற்றி கண்டு மகிழ்வோம் 3. நதியளவு கண்ணீர் நாள்முழுதும் வடிப்போம் இந்தியாவை நினைப்போம் இரவும் பகலும் ஜெபிப்போம் 4. ஆத்ம பாரம் கொள்வோம் ஆர்வத்தோடு செல்வோம் யுத்த களத்தில் நிற்போம் கோலியாத்தை வெல்வோம் 5. தொடர்ந்து நன்மை செய்வோம் சோர்வில்லாமல் செல்வோம் குறித்த காலம் வருமே அறுவடை நிச்சயமே

Arokkiyam arokkiyam | ஆரோக்கியம் ஆரோக்கியம் | Jebathotta Jeyageethangal Vol 20 | Fr. Brechmans

ஆரோக்கியம் ஆரோக்கியம் அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் 1. நீதியின் சூரியன் என்மேலே – அவர் சிறகின் நிழலிலே ஆரோக்கியம் 2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி கொழுத்த கன்றுகளாய் வளருவோம் 3. துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம் 4. இயேசப்பா நோய்களை சுமந்ததால் .. இனி நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை 5. பொறாமை அவதூறு அகற்றுவோம் வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம் 6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல் வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம் Translated Version Arokkiyam arokkiyam Appavin samukathil arokkiyam 1. Neethiyin sooriyan en mele – avar Sirakin nizhalil arokkiyam 2. Kattukal avzhkapatta kandrukutti Kozhutha kandrukalai valaruvom 3. Thunmarkka sathanai mithippom Kalin keele sambalai erippom 4. Yesaooa noikalai sumanthathal ini Nam sumakka thevaiyillai thevaiyillai 5. Poramai avathuru akatruvom Vanjakam velivedam neekkuvom 6. Puthithai pirantha kulanthaikal pol Varthaiyam palin mel vanjaiyam

Arathipen nan arathipen | ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் | Jebathotta Jeyageethangal Vol 2 | Fr. Berchmans

Key of  F ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் 1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் 2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் பணிந்து குனிந்து ஆராதிப்பேன் 3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் 4. தூதர்களோடு ஆராதிப்பேன் ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் 5. காண்பவரை நான் ஆராதிப்பேன் காப்பவரை நான் ஆராதிப்பேன் 6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன் குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் Translated Version Aradhippen nan aradhippen Andavar yesuvai aradhippen 1. Vallavare ummai aaradhippen Nallavare ummai aaradhippen 2. Parisuththa ullaththodu aradhippen Panindhu kunindhu aradhippen 3. Aviyile ummai aradhippen Unmaiyile ummai aradhippen 4. Thudharkalodu aradhippen Sthothira baliyodu aradhippen 5. Kanpavarai nan aradhippen Kappavarai nan aradhippen 6. Vennadai anindhu aradhippen Kurutholai endhi aradhippe

Appa Veettil Eppothum Santhosame | அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே | Visuvasa Geethangal Vol 4 | Fr. Brechmans

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே ஆடலும் பாடலும் இங்கு தானே – நம்ம ஆடுவோம் கொண்டாடுவோம் பாடுவோம் நடனமாடுவோடும் அல்லேலூயா ஆனந்தமே எல்லையில்லா பேரின்பமே 1. காத்திருந்தார் கண்டு கொண்டார் கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் 2. பரிசுத்த முத்தம் தந்து பாவமெல்லாம் போக்கிவிட்டார் 3. பாவத்திலே மரித்திருந்தேன் புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன் 4. ஆவியென்னும் ஆடை தந்தார் ஆதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய 5. வசனமென்னும் சத்துணவை வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் 6. அணிந்து கொண்டோம் மிதியடியை அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட

Appa Ummai Nesikkiren | அப்பா உம்மை நேசிக்கிறேன் | Jebathotta Jeyageethangal Vol 16 | Fr. Brechmans

அப்பா உம்மை நேசிக்கிறேன் ஆர்வமுடன் நேசிக்கிறேன் 1. எப்போதும் உம் புகழ்தானே எந்நேரமும் ஏக்கம் தானே எல்லாம் நீர்தானே – ஐயா 2. பலியாகி என்னை மீட்டீரையா பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா ஒளியாய் வந்தீரையா – ஐயா 3. உந்தன் அன்பு போதுமையா உறவோ பொருளோ பிரிக்காதையா என் நேசர் நீர்தானையா – ஐயா 4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே மன்னித்து மறக்கும் தாயுள்ளமே விண்ணக பேரின்பமே – அப்பா 5. அநுதின உணவு நீர்தானையா – என் அன்றாட வெளிச்சம் நீர்தானையா அருட்கடல் நீர்தானையா – எனக்கு 6. ஒரு குறையின்றி நடத்துகின்றீர் ஊழியம் தந்து மகிழ்கின்றீர் அருகதை இல்லையையா – ஐயா 7. ஜெபமே எனது ஜீவனாகணும் ஜெயக்கொடி எனது இலக்காகணும் ஊழியம் உணவாகணும்

Amarnthiruppen Arukinile | அமர்ந்திருப்பேன் அருகினிலே | Jebathotta Jeyageethangal Vol 26 | Fr. Brechmans

அமர்ந்திருப்பேன் அருகினிலே சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசைய்யா என் நேசரே அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத் தானே நினைவெல்லாம் நீர்தானய்யா துதிபாடி மகிழ்ந்திருப்பேன் உயிருள்ள நாளெல்லாம்

Isravelae Unnai Eppadi | இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன் | Jebathotta Jeyageethangal Vol 24 | Fr. Brechmans

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன் எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது எப்படிக் கைவிடுவேன் எப்படிக் கைநெகிழ்வேன் உன்னை நானேதான் உன்னைக் குணமாக்கினேன் ஏனோ நீ அறியாமல் போனாயோ கையிலே ஏந்தி நடத்துகிறேன் கரம்பிடித்து நடக்க உன்னைப் பழக்குகிறேன் பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன் பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன் பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன் 

Kadinamaanathu Umakku Ethuvumillai | கடினமானது உமக்கு எதுவுமில்லை | Jebathotta Jeyageethangal Vol 30 | Fr. Brechmans

கடினமானது உமக்கு எதுவுமில்லை முடியாதது உமக்கு எதுவுமில்லை எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லை முடியாதது எதுவுமில்லை ஓங்கிய உம் புயத்தாலே வானம் பூமி உண்டாக்கினீர் நீட்டப்பட்ட உம் கரத்தாலே அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர் உம்மாலே செய்ய முடியாத அதிசயங்கள் ஒன்றுமில்லை ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் அன்புகாட்டும் ஆல்மைட்டி காட் மனிதர்களின் செயல்களையெல்லாம் உற்று நோக்கிப் பார்க்கின்றீர் அவனவன் செயல்களுக்கேற்ப தகுந்த பரிசு தருகின்றீர் யோசனையில் பெரியவர் நீர் செயல்களிலே வல்லவர் நீர் சேனைகளின் கர்த்தர் நீரே எல்ஷடாய் உம் நாமமே எகிப்து நாட்டில் செய்த அதிசயம் இன்றும் செய்ய வல்லவர் நீர் அற்புத அடையாளங்களினால் உம் ஜனங்கள் புறப்படச் செய்தீர்

Kalangathe Magane | கலங்காதே மகனே | Visuvasa Geethangal Vol 1 | Fr. Berchmans

கலங்காதே மகனே கலங்காதே மகளே கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மாட்டார் மலைகள் பெயர்ந்து போகலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மனதுருகும் தேவன் மாறிடவே மாட்டார் உலகம் வெறுத்துப் பேசலாம் காரணமின்றி நகைக்கலாம் உன்னை படைத்தவரோ உள்ளங்கையில் ஏந்துவார் தீமை உன்னை அணுகாது துன்பம் உறைவிடம் நெருங்காது செல்லும் இடமெல்லாம் தூதர்கள் காத்திடுவார்

Appa Pithave Anbana Deva | அப்பா பிதாவே அன்பான தேவா | Jebathotta jeyageethangal Vol 9 | Fr. Brechmans

அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே 1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் நன்றி உமக்கு நன்றி (அப்பா) 2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் 3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே 4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து எந்நாளும் காப்பவரே மறவாத தெய்வம் மாறாத நேசர் மகிமைக்குப் பாத்திரரே 5. ஒன்றை நான் கேட்பேன் அதையே நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்பணி செய்திடுவேன் – நன்றி

Appa Nan Ummaiparkiraen | அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன் | Visuvasa Geethangal Vol 2 | Fr. Brechmans

அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன் அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் 1. நீரே என் வழி நீரே என் சத்தியம் நீரே என் ஜீவனன்றோ 2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே நான் உந்தன் பிள்ளையன்றோ 3. நல்ல மேய்ப்பன் நீர் தானே நான் உந்தன் ஆட்டுக்குட்டி 4. ஜீவ நீருற்று நீர் தானே உந்தன்மேல் தாகம் கொண்டேன்

Appa Ennai Muzhuvathum Arpanithen | அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா | Jebathotta Jeyageethangal Vol 20 | Fr. Berchmans

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன் ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என் 1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா – ஒரு 2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா 3. வாக்குவாதம் பொறாமைகள் தூக்கி எறிந்தேன் நான் ஆண்டவர் இயேசுவை ஆடையாய் அணிந்து கொண்டேன் நான் 4. உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையா எனக்காய் வாழும் எண்ணங்கள் என்றோ மடிந்ததையா (செத்ததையா)

Andavarai ekalamum potriduven | ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் | Jebathotta Jeyageethangal Vol 22 | Fr. Berchmans

ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் 1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துக்கள் ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் நடனமாடி நன்றி சொல்வோம் 2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார் எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் 3. அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன் எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல 4. ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே 5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள் அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் 6. சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும் ஆண்டவரை நாடுவோருக்கு குறையேயில்லை 7. கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும் அவர் செவிகள் அவனுக்குத் திறந்திருக்கும் 8. நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார் துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார் 9. உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கிறார் நைந்த நெஞ்சத்தாரை காப்பாற்றுகிறார் 10. நீதிமானுக்கு வரும் துன்பம் அநேகமாயிருக்கும் – அவை அனைத்தினின்றும் அவர்தாமே விடுதலை தருவார் 11. ஆண்டவரில் என் ஆன்மா மேன்மைபாராட்டும் சிறுமையுற்றோர் அ...

Andavar padaitha vetriyin nalidhu | ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது | Jebathotta Jeyageethangal Vol 16 | Fr. Berchmans

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் என் பக்கம் இருக்கிறார் உலக மனிதர்கள் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன் தோல்வி இல்லை நமக்கு வெற்றி பவனி செல்வோம் 2. எனது ஆற்றலும் எனது பாடலும் எமது மீட்புமானார் நீதிமான்களின் (கூடாரத்தில்) சபைகளிலே வெற்றி குரல் ஒலிக்கட்டும் 3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் மூலைக்கல் ஆயிற்று கர்த்தர் செயல் இது அதிசயம் இது கைத்தட்டிப் பாடுங்களேன் 4. என்றும் உள்ளது உமது பேரன்பு என்று பறைசாற்றுவேன் துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன் துணையாய் வந்தீரையா Translated Version Andavar padaitha vetriyin nalidhu Inru agamagilvom akkalippom Alleluya paduvom Alleluya tholvi illai Alleluya vettri undu 1. Enakku udhavidum enadhu aandavar En pakkam irukkirar Ulaga manidarkal enakku ediraha Enna seyya mudiyum Tolvi illai enakku Vetri pavani selven Tolvi illai namakku VeTri pavani selvom 2. Enad...

ad