Skip to main content

Posts

உமக்கு உதவி | umakku uthavi | GERSSON EDINBARO

              ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2 Chorus உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 1.  நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 2. காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர் கல்லை பிளந்து தண்ணீர் தருவீர் ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர் கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 3. ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும் என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2-ஒருவராய் Translated Version oruvaraay periya athisayam seypavar sera koodaatha oliyil iruppavar-2 Chorus umakku uthavi thaevaiyillai neerae periyavar um...
Recent posts

அல்லேலூயா கீதம்|Alleluiyah geetham|Pas.Reegan Gomez|Aarathanai Aaruthal Geethangal-8

அல்லேலூயா கீதம் பாடுவேன்  என்  ஆண்டவரை கொண்டாடுவேன் -2 தூக்கி எடுத்தார் சேற்றில்  இருந்து  புதிய கீதங்கள் நாவில் தந்தார் -2 ஆராதனை ஆராதனை என் ராஜாதி ராஜாவுக்கு  ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே -2 1.துன்பம் எல்லாம் போக்கி விட்டாரே  துதியின் ஆடை எனக்கு தந்தாரே -2 வாழ்த்திப் பாடுவேன் போற்றிப் பாடுவேன்  தாழ்வில் என்னை நினைத்தவரை -2 2.நன்றியால் உள்ளம் பொங்குதே  இயேசு ராஜாவை நெஞ்சம் தேடுதே  என்றும் பாடுவேன் எந்தன் இயேசுவை  எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே  3.உயிருள்ள நாட்களெல்லாம்  அவர் நாமம் உயர்த்திடுவேன் -என்  கர்த்தர் செய்த நன்மைகளுக்காய்  காலமெல்லாம் துதித்துடுவேன்    Translated Version Alleliyah geetham paaduvaen en aanndavaraik konndaaduvaen thookkiyeduthaar settilirunthu thuthiyin geethangal naavil thanthaar aaraathanai aaraathanai  en raajaathi raajanukkae aaraathanai aaraathanai  en thaevaathi thaevanukkae 1.Thunpamellam pokkivittarae thuthiyin aatai enakkuth thanthaarae vaalthippaaduvaen pottri...

Innum Thuthippen|இன்னும் துதிப்பேன்|Rev.Alwin Thomas| Nandri vol-8

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் இன்னும் உம்மை ஆராதிப்பேன் எக்காலமும் நான் துதிப்பேன் எந்நேரமும் நான் போற்றுவேன் வியாதியின் வேதனை பெருகினாலும் மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர் உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் நம்பிக்கை யாவுமே இழந்தாலும் எல்லாமே முடிந்தது என்றாலும் எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர் என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் நல்லவர் வல்லவர் சர்வ வல்லவர் இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் இன்னும் உம்மை ஆராதிப்பேன் தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும் கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர் நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்   Translated Version   Innum Thuthippen Innum Potruven Innum Ummai Aarathippen Ekkalamum Naan Thuthippen Enneramum Naan Potruven Vyathiyin Vethanai Peruginaalum Maranathin Bayam Ennai Soozhnthalum Meendum Ezhuppiduveer Belan Koduthiduveer Unthan Thazhumbugalal Kunamakkiduveer Nambikkai Yavumae Izhanthalum Ellamae Mudinthathu Endralum Enthan Kallaraiyin Kallai ...

Paar Potrum|பார் போற்றும்|Benny John Joseph ft.Benny Dayal

பார் போற்றும் புகழ் நீரே.. புகழ் நீரே இயேசுவே நீர் தானே நிகர் இல்லையே முழங்கால்கள் முடங்கிடுமே நாவு எல்லாம் போற்றிடுமே இயேசுவே புகழ் நீரே… நிகர் இல்லையே… 1. என்றும் மாறாதது இயேசுவின் அன்பு என்னை தள்ளாதது மலைகள் விலகி போனாலும் உம் கிருபைகள் என்றும் என்னை தாங்கிடுமே கெம்பீர சத்தமாய் உம்மை உயர்த்திடுவேன் உன்னதர் உம்மையே என்றும் புகழ்ந்திடுவேன் புகழ் நீரே எந்தன் இயேசுவே                                          -பார் போற்றும் 2. சர்வ வல்லவரே உம் வல்லமை என்றும் குறைந்து போவதில்லையே என்னை ஆளும் தகப்பனே உம் அன்பிற்கு ஈடாய் உலகில் எதுவும் இல்லையே கெம்பீர சத்தமாய் உம்மை உயர்த்திடுவேன் உன்னதர் உம்மையே என்றும் புகழ்ந்திடுவேன் புகழ் நீரே எந்தன் இயேசுவே                                           -பார் போற்றும் Shine Jesus You Shine For All The World To See You Are Glorious Shine Jesus You Shine ...

Malaigal vilaginalum | மலைகள் விலகினாலும் | Joshua Jabez

மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும்-2 உந்தன் கிருபையோ அது மாறாதது உந்தன் தயவோ அது விலகாதது-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2 மலைகளைப் போல மனிதனை நம்பினேன் விலகும் போதோ உள்ளே உடைந்தேன்-2 கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2 கால்கள் சறுக்கி விழுந்த போதிலும் கரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தினீர்-2 கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-4

Vidai Ariya Kaalangal | விடை அறியா காலங்கள் | Giftson Durai | Thoonga Iravugal 3

               விடை அறியா காலங்கள் தினம் புரியா நேரங்கள் எந்தன் நெஞ்சின் ஆழங்கள் தேடிப்பார்க்கிறேன் விடை அறியா காலைகள் தினம் புரியா கவலைகள் வஞ்சனைகள் ஏதும் இன்றி உண்மை சொல்கிறேன் கைகள் கோர்த்து நடக்கும் போது போகும் பாதை தெரியாதவன் கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும் உந்தன் பாசம் புரியாதவன் கைகள் கோர்த்து நடக்கும் உந்தன் பாத சுவடை தெரியாதவன் உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும் தைரியங்கள் இல்லாதவன் ஓ.. ஓ...ஓ.ஓ...ஓ...ஓ... ஓ...ஓ..ஓ..ஓ ஓ..ஓ...பகலினில் தொலைந்தேன் நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன் உம் கைகள் நான் பிடித்தால் தடுமாறி ஊசலாடும் என் கைகள் நீர் பிடித்தால் விலகாமல் வலுவாகும் உம் கரங்கள் நான் பிடித்தால் தடுமாறி ஊசலாடும் என் கைகள் நீர் பிடித்தால் விலகாமல் வலுவாகும் போகும் தூரம் எல்லாம் அழகாகும் கைகள் கோர்த்து நடக்கும் போது போகும் பாதை தெரியாதவன் கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும் உந்தன் பாசம் புரியாதவன் கைகள் கோர்த்து நடக்கும் உந்தன் பாத சுவடை தெரியாதவன் உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும் தைரியங்கள் இல்லாதவன் உம் ...

Innaindhen Ummile | இணைந்தேன் உம்மிலே | Giftson Durai | Thoonga Iravugal 3

               வார்த்தை இல்லை என் நெஞ்சில் மனம் திறந்து பேச நினைத்தும் வரிகள் இல்லை என் கையில் பல மொழியில் கவிதை தெரிந்தும் தாயிடம் பேச துடிக்கும் சிறு மழலையின் தவிப்பும் ஓராயிரம் என்னில் இருந்தும் எதை முதலில் பாட முடியும் ? நீரின்றி வாழ நினைத்தும் நீங்காது நெஞ்சில் இருக்கும் வழிமாறி ஓட துடித்தும் அழகாய் மனதிலே நிலைக்கும் உம் மனதை மாற்ற நினைத்தும் எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும் என் மனதை மாற்றி அமைத்து துணையானீர் நெஞ்சோடு நீர் இணைந்தேன் உம்மிலே வழிகள் தெரியாமல் நிறைந்தேன் உம் அன்பிலே நிலைகள் புரியாமல்-2 வாழ்க்கையில் உறவுகள் நிரந்தரமாய் நிலைக்கும் என்று எண்ணினேன் அந்த எண்ணங்கள் பொய்யானதே வாழ்ந்திடும் நாட்களுள் நிலைத்திடும் ஓர் உறவு நீர் என்பதை நான் நித்தம் புரிந்துகொண்டேன் நெருங்கிய ஓர் நண்பனாய் விலகாமல் உடன் இருந்தீர் களைப்பினிலும் இனிக்கும் நினைவாக நெருங்கி நின்றீர் என் வழியும் சத்யமும் ஜீவனாய் நிலைத்து நின்றீர் உம் வசனம் தீபமாய் என் பாதைக்கு வெளிச்சம் தந்தீர் இணைந்தேன் உம்மிலே வழிகள் தெரியாமல் நிறைந்தேன் உம் அன...

Irukkum Varai Inbangal | இருக்கும் வரை இன்பங்கள் | Giftson Durai | Thoonga Iravugal 3

               ஞானியாய் சுற்றித்திரிந்தாலும் பேரோடு புகழை சேர்த்தாலும் அரண்மனைகள் கட்டினாலும் மனதில் ஏக்கம் தீராதே சாலொமோன் ராஜா ஆனாலும் சகலமும் உன் வசம் என்றாலும் கொஞ்சம் நீ உற்றுப்பார்த்தால் எதுவும் நிரந்தரம் கிடையாது வாழ்வு சாவு எது வந்தாலும் தேவனோடு மனம் கொண்டாடும் கொண்டு வந்ததில்லை கொண்டும் போவதில்லை சேர்த்து வைப்பதில் பயனில்லை ஆசை நூறு நீ கொண்டாலும் தேவன் நினைத்தாலே கை கூடும் ஒன்றும் கூட்டவோ ஒன்றும் குறைக்கவோ உனக்கு வழி இல்லை எந்நாளும் ஞானி இங்கு தேவன் இல்லை செல்வன் ஏழை வேறு இல்லை நாளை என்பது கையில் இல்லை இங்கு எல்லாமே மாயை என்றும் வாழ்வில் அர்த்தம் சேர்க்கும் வரை ஓட்டம் இங்கு ஓய்வதில்லை வாழ்க்கை வாழும் அனைவருக்கும் தேவன் உறுதுணையே என்றும் இருக்கும் வரை இன்பங்கள் சேர்த்திடலாம் இயேசுவுடன் துயரங்கள் பகிர்ந்திடலாம் துணிச்சலுடன் துன்பங்கள் அகற்றிடலாம் கடல் எனும் கண்ணீர் கடந்திடலாம் இருக்கும் வரை இன்பங்கள் சேர்த்திடலாம் இயேசுவுடன் துயரங்கள் பகிர்ந்திடலாம் துணிச்சலுடன் துன்பங்கள் அகற்றிடலாம் இது போதும் என்றே நின...

ad