விடை அறியா காலங்கள்
தினம் புரியா நேரங்கள்
எந்தன் நெஞ்சின் ஆழங்கள்
தேடிப்பார்க்கிறேன்
விடை அறியா காலைகள்
தினம் புரியா கவலைகள்
வஞ்சனைகள் ஏதும் இன்றி
உண்மை சொல்கிறேன்
கைகள் கோர்த்து நடக்கும் போது
போகும் பாதை தெரியாதவன்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
உந்தன் பாசம் புரியாதவன்
கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
பாத சுவடை தெரியாதவன்
உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
தைரியங்கள் இல்லாதவன்
ஓ.. ஓ...ஓ.ஓ...ஓ...ஓ... ஓ...ஓ..ஓ..ஓ
ஓ..ஓ...பகலினில் தொலைந்தேன்
நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன்
உம் கைகள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கைகள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
உம் கரங்கள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கைகள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
போகும் தூரம் எல்லாம் அழகாகும்
கைகள் கோர்த்து நடக்கும் போது
போகும் பாதை தெரியாதவன்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
உந்தன் பாசம் புரியாதவன்
கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
பாத சுவடை தெரியாதவன்
உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
தைரியங்கள் இல்லாதவன்
உம் கைகள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கரங்கள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
இந்த உண்மை இன்று நடந்தால்
நிலமெல்லாம் நிலவாகும்
என் கைகள் நீர் பிடித்தால்
போகும் தூரம் அழகாகும்
கைகள் கோர்த்து நடக்கும் போது
எந்தன் பாதை என் இயேசு தான்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடிக்கும்
எந்தன் பாசம் என் இயேசு தான்
எந்தன் கூட நடந்து செல்லும்
பாதை சுவடும் என் இயேசு தான்
எல்லாம் தெரிந்தும் உண்மை புரிந்தும்
தைரியமே என் இயேசு தான்
ஓ.. ஓ...ஓ.ஓ...ஓ...ஓ... ஓ...ஓ..ஓ..ஓ
Aalugai seiyum aaviyanavare | ஆளுகை செய்யும் ஆவியானவரே | Jebathotta Jeyageethangal Vol 14 : Fr. Berchmans
ஆளுகை செய்யும் ஆவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே – என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும் வழிநடத்தும் உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனே காயம் கட்டும் கர்த்தாவே கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என் 3. புதிதாக்கும் பரிசுத்தரே புதுப்படைப்பாய் மாற்றுமையா உடைத்துவிடும் உருமாற்றும் பண்படுத்தும் பயன்படுத்தும் 4. அப்பாவை அறிந்திடணும் வெளிப்பாடு தாருமையா மனக்கண்கள் ஒளிபெறணும் மகிமையின் அச்சாரமே 5. உள்ளான மனிதனை வல்லமையாய் பலப்;படுத்தும் அன்பு ஒன்றே ஆணிவேராய் அடித்தளமாய் அமைந்திடணும் 6. கிறிஸ்துவின் அன்பின் ஆழம் அகலம் அயரம் உணரணுமே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்பவரே 7. சங்கீதம் கீர்த்தனையால் பிறரோடு பேசணுமே எந்நேரமும் எப்போதுமே நன்றிப் பலி செலுத்தணுமே 8. போர் செய்யும் ஆயதமாய் உம் வசனம் தாருமையா எல்லாவித ஜெபத்தோடு ஆவியிலே மன்றாடணும் 9. என் இதய பலகையிலே எழுதிடும் உம் வார்த்தை மையாலல்ல உம் ஆவியாலே எழுதிடுமே ஏங்குகின்றேன் 10. அரண்களை தகர்த்தெறியும் – என் அன்...
Comments
Post a Comment