Skip to main content

Posts

Showing posts from September, 2020

Vidai Ariya Kaalangal | விடை அறியா காலங்கள் | Giftson Durai | Thoonga Iravugal 3

               விடை அறியா காலங்கள் தினம் புரியா நேரங்கள் எந்தன் நெஞ்சின் ஆழங்கள் தேடிப்பார்க்கிறேன் விடை அறியா காலைகள் தினம் புரியா கவலைகள் வஞ்சனைகள் ஏதும் இன்றி உண்மை சொல்கிறேன் கைகள் கோர்த்து நடக்கும் போது போகும் பாதை தெரியாதவன் கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும் உந்தன் பாசம் புரியாதவன் கைகள் கோர்த்து நடக்கும் உந்தன் பாத சுவடை தெரியாதவன் உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும் தைரியங்கள் இல்லாதவன் ஓ.. ஓ...ஓ.ஓ...ஓ...ஓ... ஓ...ஓ..ஓ..ஓ ஓ..ஓ...பகலினில் தொலைந்தேன் நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன் உம் கைகள் நான் பிடித்தால் தடுமாறி ஊசலாடும் என் கைகள் நீர் பிடித்தால் விலகாமல் வலுவாகும் உம் கரங்கள் நான் பிடித்தால் தடுமாறி ஊசலாடும் என் கைகள் நீர் பிடித்தால் விலகாமல் வலுவாகும் போகும் தூரம் எல்லாம் அழகாகும் கைகள் கோர்த்து நடக்கும் போது போகும் பாதை தெரியாதவன் கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும் உந்தன் பாசம் புரியாதவன் கைகள் கோர்த்து நடக்கும் உந்தன் பாத சுவடை தெரியாதவன் உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும் தைரியங்கள் இல்லாதவன் உம் ...

Innaindhen Ummile | இணைந்தேன் உம்மிலே | Giftson Durai | Thoonga Iravugal 3

               வார்த்தை இல்லை என் நெஞ்சில் மனம் திறந்து பேச நினைத்தும் வரிகள் இல்லை என் கையில் பல மொழியில் கவிதை தெரிந்தும் தாயிடம் பேச துடிக்கும் சிறு மழலையின் தவிப்பும் ஓராயிரம் என்னில் இருந்தும் எதை முதலில் பாட முடியும் ? நீரின்றி வாழ நினைத்தும் நீங்காது நெஞ்சில் இருக்கும் வழிமாறி ஓட துடித்தும் அழகாய் மனதிலே நிலைக்கும் உம் மனதை மாற்ற நினைத்தும் எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும் என் மனதை மாற்றி அமைத்து துணையானீர் நெஞ்சோடு நீர் இணைந்தேன் உம்மிலே வழிகள் தெரியாமல் நிறைந்தேன் உம் அன்பிலே நிலைகள் புரியாமல்-2 வாழ்க்கையில் உறவுகள் நிரந்தரமாய் நிலைக்கும் என்று எண்ணினேன் அந்த எண்ணங்கள் பொய்யானதே வாழ்ந்திடும் நாட்களுள் நிலைத்திடும் ஓர் உறவு நீர் என்பதை நான் நித்தம் புரிந்துகொண்டேன் நெருங்கிய ஓர் நண்பனாய் விலகாமல் உடன் இருந்தீர் களைப்பினிலும் இனிக்கும் நினைவாக நெருங்கி நின்றீர் என் வழியும் சத்யமும் ஜீவனாய் நிலைத்து நின்றீர் உம் வசனம் தீபமாய் என் பாதைக்கு வெளிச்சம் தந்தீர் இணைந்தேன் உம்மிலே வழிகள் தெரியாமல் நிறைந்தேன் உம் அன...

Irukkum Varai Inbangal | இருக்கும் வரை இன்பங்கள் | Giftson Durai | Thoonga Iravugal 3

               ஞானியாய் சுற்றித்திரிந்தாலும் பேரோடு புகழை சேர்த்தாலும் அரண்மனைகள் கட்டினாலும் மனதில் ஏக்கம் தீராதே சாலொமோன் ராஜா ஆனாலும் சகலமும் உன் வசம் என்றாலும் கொஞ்சம் நீ உற்றுப்பார்த்தால் எதுவும் நிரந்தரம் கிடையாது வாழ்வு சாவு எது வந்தாலும் தேவனோடு மனம் கொண்டாடும் கொண்டு வந்ததில்லை கொண்டும் போவதில்லை சேர்த்து வைப்பதில் பயனில்லை ஆசை நூறு நீ கொண்டாலும் தேவன் நினைத்தாலே கை கூடும் ஒன்றும் கூட்டவோ ஒன்றும் குறைக்கவோ உனக்கு வழி இல்லை எந்நாளும் ஞானி இங்கு தேவன் இல்லை செல்வன் ஏழை வேறு இல்லை நாளை என்பது கையில் இல்லை இங்கு எல்லாமே மாயை என்றும் வாழ்வில் அர்த்தம் சேர்க்கும் வரை ஓட்டம் இங்கு ஓய்வதில்லை வாழ்க்கை வாழும் அனைவருக்கும் தேவன் உறுதுணையே என்றும் இருக்கும் வரை இன்பங்கள் சேர்த்திடலாம் இயேசுவுடன் துயரங்கள் பகிர்ந்திடலாம் துணிச்சலுடன் துன்பங்கள் அகற்றிடலாம் கடல் எனும் கண்ணீர் கடந்திடலாம் இருக்கும் வரை இன்பங்கள் சேர்த்திடலாம் இயேசுவுடன் துயரங்கள் பகிர்ந்திடலாம் துணிச்சலுடன் துன்பங்கள் அகற்றிடலாம் இது போதும் என்றே நின...

Theeradhe Thedalgal | தீராதே தேடல்கள் | Giftson Durai | Thoonga Iravugal 3

               தீராதே தேடல்கள் மாறாதே மாற்றங்கள் போகும் என் உண்மைகள் நான் போகா தூரங்கள் என் ஏக்கம் என் கனவு நீரின்றி யார் உறவு என் ஆசை ஓர் வரியில் தேவன் நீர் என் இசையில் நீளும் சோகத்தில் தேடல்கள் தூங்கா இரவில்....ஓ யாரும் ஏற்கா என் ராகங்கள் என் அழியா கனவில் ஓயாதே நாவுகள் போதாதே ராகங்கள் மாறா உம் வார்த்தையை என் வானில் கோர்த்திட என் ஏக்கம் என் கனவு நீரின்றி யார் உறவு என் ஆசை ஓர் வரியில் தேவன் நீர் என் இசையில் நீளும் சோகத்தில் தேடல்கள் தூங்கா இரவில்....ஓ யாரும் ஏற்கா என் ராகங்கள் என் அழியா கனவில்

En Nesarae | என் நேசரே | Ben Samuel

               என் நேசரே என் நேசரே என் தெய்வமே உம்மை பாடி போற்றி புகழுவேன் என் நேசரே என் தெய்வமே உம்மை பாடி போற்றி புகழுவேன் எல்லா புகழும் துதி மகிமையும் எந்தன் ராஜன் ஒருவருக்கே எந்தன் வாழ்வின் மேன்மையுமே என்றும் உந்தன் பாதத்திலே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காக ஊழியம் செய்திட உம் சித்தம் செய்திட உமக்காக வாழ்ந்திட என்னை உம் பிள்ளையாய் மாற்றினீர் தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காக ஊழியம் செய்திட உம் சித்தம் செய்திட உமக்காக வாழ்ந்திட என்னை உம் பிள்ளையாய் மாற்றினீர் எல்லா புகழும் துதி மகிமையும் எந்தன் ராஜன் ஒருவருக்கே எந்தன் வாழ்வின் மேன்மையுமே என்றும் உந்தன் பாதத்திலே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர் உம் ஜீவன் சிலுவையில் நீர் தந்தீர் உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திட உமக்காக என்னை பிரித்துக்கொண்டீர் பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர் உம் ஜீவன் சிலுவையில் நீர் தந்தீர் உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திட உமக்காக என்னை பிரித்துக்கொண்டீர் எல்லா புகழும் துதி மகிமையும் எந்...

Nigarilla Raajiyam | நிகரில்லா ராஜ்யம் | Ben Samuel

               நிகரில்லா ராஜ்யம் வருக அந்த ராஜ்யத்தில் நான் மகிழ உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை வருக ராஜ்யம் வருக - 4 உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை. 1. பரிசுத்தர் பரிசுத்தர் என்று உம்மை நான் பாடனுமே - 2 தூதர்களோடு ஆடிபாடி மகிழனுமே - 2 வருக ராஜ்யம் வருக - 4 உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை. 2. உலகத்தில் வாழ்ந்த நாட்கள் போதுமே ஆண்டவரே- 2 யுகயுகமாய் உம்மோடு வாழனுமே ஆண்டவரே - 2 வருக ராஜ்யம் வருக - 4 உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை.

ad