Verse
சிங்க கெபியில் நான் விழுந்தேன் அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார்
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2
அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர்-2 Verse எதிரிகள் எனை சுற்றி வந்தாலும் தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2 ஆவியினால் யுத்தம் வெல்வேனே சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்-2 Verse
இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2 அற்புதம் எனக்காக செய்பவர் என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்
Comments
Post a Comment