Skip to main content

இன்னும் உம்மில் | Innum ummil | Giftson Durai

இன்னும் உம்மில் இன்னும் உம்மில்
நெருங்க வேண்டுமே
நேசக்கரங்கள் என்னை அணைக்க
பாசம் வேண்டுமே
உயிருக்குள் அசைவாடுமே
பாவக்கரைகள் போக்குமே – 2
பரிசுத்தமாய் பரிசுத்தமாய்
இன்னும் உம்மை நெருங்கனும்
ஆணி பாய்ந்த கரங்களினால்
இன்னும் ஒருவிசை அணைக்கணும்
கண்ணீரோடு பெலனற்று நான்
உமது சமூகத்தில் நிற்கிறேன்
பாவமான வாழ்க்கை வேண்டாம்
பரிசுத்தமாய் மாற்றுமே
உலர்ந்த எலும்புகள் அனைத்திலும்
உமது பெலத்தை ஊற்றுமே
கழுகை போல மீண்டும் எழும்ப
எனக்குள் மீண்டும் வாருமே
பரிசுத்தமாய் பரிசுத்தமாய்
இன்னும் உம்மை நெருங்கனும்
ஆணி பாய்ந்த கரங்களினால்
இன்னும் ஒருவிசை அணைக்கணும்
வனாந்திர பாதை போன்ற
வாழ்க்கையை நீர் பாருமே
என்னை வெறுத்து உலகம் மறந்து
மீண்டும் ஒருவிசை கேட்கிறேன்
உலர்ந்த எலும்புகள் அனைத்திலும்
உமது பெலத்தை ஊற்றுமே
கழுகை போல மீண்டும் எழும்ப
எனக்குள் மீண்டும் வாருமே
பரிசுத்தமாய் பரிசுத்தமாய்
இன்னும் உம்மை நெருங்கனும்
ஆணி பாய்ந்த கரங்களினால்
இன்னும் ஒருவிசை அணைக்கணும்
இன்னும் உம்மில் இன்னும் உம்மில்
நெருங்க வேண்டுமே
நேசக்கரங்கள் என்னை அணைக்க
பாசம் வேண்டுமே
உயிருக்குள் அசைவாடுமே


பாவக்கரைகள் போக்குமே – 2



Translated Version

Innum ummil Innum ummil
Nerunga vendumae
Nesakarangal ennai anaika
Paasam vendumae
Uyirukkul asaivaadumae
Paavakaraigal pokkumae – 2
Parisuthamai parisuthamai
Innum ummai nerunganum
Aani paaintha karangalinaal
Innum oruvisai anaikkanum
Kaneerodu belanattru naan
Umathu samugathil nirkiren
Paavamana vaazhkai vendam
Parisuthamai maatrumae
Ularntha ezhumbugal anaithilum
Umathu belathai ootrumae
Kazhugai pola meendum ezhumba
Enakkul meendum vaarumae
Parisuthamai parisuthamai
Innum ummai nerunganum
Aani paaintha karangalinaal
Innum oruvisai anaikkanum
Vananthira paathai pontra
Vazhkaiai neer paarumae
Ennai veruthu ulagam maranthu
Meendum oruvisai ketkiren
Ularntha ezhumbugal anaithilum
Umathu belathai ootrumae
Kazhugai pola meendum ezhumba
Enakkul meendum vaarumae
Parisuthamai parisuthamai
Innum ummai nerunganum
Aani paaintha karangalinaal
Innum oruvisai anaikkanum
Innum ummil Innum ummil
Nerunga vendumae
Nesakarangal ennai anaika
Paasam vendumae
Uyirukkul asaivaadumae
Paavakaraigal pokkumae – 2

Comments

ad

Popular posts from this blog

Aalugai seiyum aaviyanavare | ஆளுகை செய்யும் ஆவியானவரே | Jebathotta Jeyageethangal Vol 14 : Fr. Berchmans

ஆளுகை செய்யும் ஆவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே – என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும் வழிநடத்தும் உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனே காயம் கட்டும் கர்த்தாவே கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என் 3. புதிதாக்கும் பரிசுத்தரே புதுப்படைப்பாய் மாற்றுமையா உடைத்துவிடும் உருமாற்றும் பண்படுத்தும் பயன்படுத்தும் 4. அப்பாவை அறிந்திடணும் வெளிப்பாடு தாருமையா மனக்கண்கள் ஒளிபெறணும் மகிமையின் அச்சாரமே 5. உள்ளான மனிதனை வல்லமையாய் பலப்;படுத்தும் அன்பு ஒன்றே ஆணிவேராய் அடித்தளமாய் அமைந்திடணும் 6. கிறிஸ்துவின் அன்பின் ஆழம் அகலம் அயரம் உணரணுமே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்பவரே 7. சங்கீதம் கீர்த்தனையால் பிறரோடு பேசணுமே எந்நேரமும் எப்போதுமே நன்றிப் பலி செலுத்தணுமே 8. போர் செய்யும் ஆயதமாய் உம் வசனம் தாருமையா எல்லாவித ஜெபத்தோடு ஆவியிலே மன்றாடணும் 9. என் இதய பலகையிலே எழுதிடும் உம் வார்த்தை மையாலல்ல உம் ஆவியாலே எழுதிடுமே ஏங்குகின்றேன் 10. அரண்களை தகர்த்தெறியும் – என் அன்...

Ummai Aarathipen | உம்மை ஆராதிப்பேன் | Eva.Jeeva | Ellam Aagum 2

                உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னே பேர் சொல்லி அழைத்தவர் நீரே தாயினும் மேலாக அன்பு வைத்து நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 2.எதனை முறை இடறினாலும் அத்தனையும் மன்னித்தீரே நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 3.பாவி என்றே என்னை தள்ளிடாமல் அன்போடு அணைத்து கொண்டீரே என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 உம்மை ஆராதிப்பேன் உ...

what a beautiful name - Tamil Version | Ithu alagiya naamamae | இது அழகிய நாமமே

             ஆதியிலே வார்த்தை நீரே உன்னத தேவன் நீரே உம் படைப்பினில் காண உம் மகிமை கிறிஸ்துவில் இன்று நாம் கண்டோம் இது அழகிய நாமமே - 2 இயேசுவின் நாமம் மேன்மையே - 2 இது அழகிய நாமமே ஈடு இணையில்லையே இது அழகிய நாமமே இயேசுவின் நாமம் பரத்தில் பாவி என்னை சேர்க்க பரனே எனக்காய் வந்திரே என் பாவம் பார்க்கிலும் உம அன்பு பெரியது எதுவும் உம்மை பிரிக்காதே இது அற்புத நாமமே...... தேனிலும் மதுரமே நல்லவர் உம் நாமமே இதயம் துடிக்குதே உம்மை பாடவே மரணத்தை ஜெயித்தீர் திரை சீலையை கிளீத்தீர் கல்லறை திறந்து என் பாவம் தீர்த்தீர் பரலோகம் முழங்கும் உம் துதி பாடும் என் தேவனே உயிர்தெழுந்தீர் உம்மை போல யாரும் எங்கும் இல்லை இன்று என்றும் நீரே ராஜா ராஜ்யம் உமதே மானிடம் உமதே எல்லா நாமத்திலும் மேலானவர்   இது வல்லமையின் நாமமே  Translated Version : Athiyile varthai neere Unnatha thevan neere Um Padaipinil kaana um mahimai Kriathuvil inru naam kandom Ithu alahiya naamame -2 Jesuvin namam menmaye -2 Ithu alahiya namame Eedu in...