Skip to main content

Posts

Showing posts from September, 2018

Aatukuttiyanavarae - ஆட்டுக்குட்டியானவரே - joseph aldrin - pradhana aasariyarae

ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே என் பாவங்கள் சுமந்தீர் உமக்கே எங்கள் ஆராதனை பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர் நீதிமானாக என்னை மாற்றினீர் கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர் ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர் ஆசீர்வாதமானேனே(நீர்) எனக்காய் சாபமானதனால் சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே செல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால் சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே என் பாவம் யாவையும் உடலிலே சுமந்தீரே உம் சுகத்தை என் உடலில் தந்தீரே பாவத்தில் விளைவுகளை உம் மரணத்தால் வென்றீரே காயங்களால் நான் சுகமானேனே - உம் வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும் மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே - எங்கள் எங்கள் இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே

En aathuma ummai nooki - என் ஆத்துமா உம்மை நோக்கி - joseph aldrin - pradhana aasariyarae

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும் கன்மலையே அடைக்கலமே என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் - 2 (என்னை) எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன் என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் கிருபையும் மகிமையும் நிறைந்தவரே சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும் நான் நம்புவது உம்மாலே ஆகும்

Pradhana Aasariyarae - பிரதான ஆசாரியரே - Joseph Aldrin - Pradhana Asariyarae

Chord : G Major பிரதான ஆசாரியரே எங்கள் பிரதான ஆசாரியரே  Yeshuvaa -8 Yeshuvaa  எங்கள் பிரதான ஆசாரியரே   ஒரே தரம் பலியிடப்பட்டதனால் என்றென்றும் பூரணப்படுத்தினீரே எங்கள் பிரதான ஆசாரியரே Yeshuvaa  எங்கள் பிரதான ஆசாரியரே   இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர கிருபை செய்தவரே எங்கள் பிரதான ஆசாரியரே     தோளிலே எங்களை சுமப்பவரே இதயத்தில் எங்களை பொறிந்தவரே நியாபக குறியாய் வைப்பவரே எங்கள் பிரதான ஆசாரியரே   பாவம் இல்லாத ஆசாரியரே என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே எங்கள் பிரதான ஆசாரியரே   Translated Version   Pradhana Aasariyarae Engal Pradhana Aasariyarae    Yeshuva    Ore dharam Baliyidap Pattadhanaal Endrendrum Pooranappaduthineerae Engal Pradhana Aasariyarae Yeshuva    Irakkam Pera Samayaththil Sagayam Pera Kirubasanathandaiyil Dhairiyamai Vara Kirubai Seidhavarae Engal Pr...

En Neethiyai Velichathai - என் நீதியை வெளிச்சத்தைப் - Joseph Alrin - Pradhana Asariyarae

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் உமக்காய் காத்திருப்பேன் உம்மையே பற்றிக்கொள்ளுவேன் உம் வார்த்தையால் திருப்தியாவேன் உம் சமூகத்தில் அகமகிழ்வேன் இயேசையா - என் நீதி நீர்தானைய்யா யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும் நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது நிரந்தர சுதந்திரம் இது என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது நித்தம் பெருகும் கிருபை கொண்டது என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான் பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர் கர்த்தரே தாங்குகிறீர் என் பாதையிலே நோக்கமாயுள்ளீர் என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை நன்பகல் மட்டும் அதிகமதிகமாய் பிரகாசிக்கும் சூரியன் போல் என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய் பிரகாசிக்க செய்பவர் நீர் யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா Translated Version En Neethiyai Velichathai Polaakkuveer En Nyayathai Pattapagal Polaakkuveer Umakkaai Kathirupaen Ummai Patr...

Karthar mel nambikai - கர்த்தர் மேல் நம்பிக்கை - Joseph Aldrin - Pradhana Asariyarae

கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான் கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான் கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன் அவரே என்னை ஆதரிப்பார் கர்த்தரையே நான் நம்பிடுவேன் ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் உஷ்ணம் வருவதை பாராமல் என் இலைகள் பச்சையாய் இருக்கும் மழை தாழ்ச்சியான வருஷங்களிலும் வருத்தமின்றி கனி கொடுக்கும் என் வேர்கள் தண்ணீருக்குள் என் நம்பிக்கை இயேசுவின் மேல் நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு என் காலத்தில் கனியைக் கொடுப்பேன் இலையுதிரா மரம் போல் இருப்பேன் நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர் உம் வேதத்தில் பிரியம் கொண்டு அதை இராப்பகல் தியானிப்பதால் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை என் வழியை வாய்க்கச் செய்திடுவேன் புத்திமானாய் நடந்து கொள்வேன் என் வாய்விட்டு பிரிவதில்லை அதை தியானிக்க மறப்பதில்லை

Malaigal vilaginalum - மலைகள் விலகினாலும் - Joseph Aldrin - Pradhana Asariyarae

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் கிருபை விலகாது சமாதானம் நிலை பெயராது மலைகள் விலகினாலும்.. கிருபை விலகாதைய்யா -4 (இயேசையா உம்) கோபம் கொள்வதில்லை என்று வாக்குரைத்தீர் கடிந்து கொள்வதில்லை என்று ஆணையிட்டீர்(என்மேல்) பாவங்களை மன்னித்தீர் அக்கிரமங்கள் எண்ணுவதில்லை இயேசு எனக்காய் பலியானதனால் நீதியினால் நான் ஸ்திரப்படுவேன் கொடுமைக்கு நான் தூரமாவேன் பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன் எதுவும் என்னை அணுகுவதில்லை எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர் எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவை குற்றப்படும்படி செய்திடுவீர் மனிதர்கள் விலகினாலும் நம்பினோர் கைவிரித்தாலும் கிருபை விலகாது சமாதானம் நிலைபெயராது மலைகள் விலகினாலும்...

Neer En belanum - நீர் என் பெலனும் - Joseph Aldrin - Pradhana Asariyarae

நீர் என் பெலனும் என் கேடகமாம் உம்மைத்தான் நம்பி இருந்தேன்(2) சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன் பாடி உம்மை துதிப்பேன்(2) உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன் உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்(4) துதிகனமகிமைக்கு பாத்திரர் இயேசு ராஜா நீரே(4) என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே நன்றி நன்றி ஐயா(2) விடுவித்து என்னை மீட்டவரே நன்றி நன்றி ஐயா(2) என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே நன்றி நன்றி ஐயா(2) போசித்து என்னை உயர்தினீரே நன்றி நன்றி ஐயா(2)

Thaai Pola Thetri - தாய்போல தேற்றி - Joseph Aldrin - Pradhana Asariyarae

Chord : F Major தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா Translated Version Thaai Pola Thetri Thandhai Pola Aatri Tholmeedhu Sumandhidum En Yesaiyya Ummai Pola Purindhu Kolla Yaarumillaiyae Ummai Pola Aravanaikka Yaarumillaiyae Neer Podhum En Vaazhvilae - Yesaiyya Malaipola Thunbam Enai Soozhum Podhu Adhai Pani Pola Urukida Seibav...

Oru Magimaiyin Megam - ஒரு மகிமையின் மேகம் - Joseph Aldrin - Pradhana Asariyarae

Chord : C Minor ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க என் நினைவில என் நடத்தையில என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா

Thalai Saikum Kal - தலை சாய்க்கும் கல் - Joseph Aldrin - Pradhana Asariyarae

தலை சாய்க்கும் கல் நீரய்யா மூலைக்கல் நீரய்யா ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல் என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி பூமியின் தூளைப்போல் உன் சந்ததி பெருகும் என்று வாக்குரைத்தீரே சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு பூமியின் வம்சங்கள் உனக்குள் உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆசீர்வாத வாய்க்காலாக என்னை மாற்றினீரே சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து என்னை கனப்படுத்துவீர் தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில் என்னை காப்பாற்றுவீர் சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு

Vaarum Iyya - வாரும் ஐயா போதகரே - Alwin Thomas - Nandri 1

1. வாரும் ஐயா போதகரே வந்தெம்மிடம் தங்கியிரும் சேரும் ஐயா பந்தியினில் சிறியவராம் எங்களிடம் – வாரும் 2. ஒளிமங்கி இருளாச்சே உத்தமனே, வாரும் ஐயா கழுத்திரவு காத்திருப்போம் காதலனே கருணை செய்வாய் – வாரும் 3. நான் இருப்பேன், நடுவில் என்றாய் நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க தாமதமேன் தயை புரிய தற்பரனே, நலம் தருவாய் – வாரும் 4. உன்றன் மனை திருச்சபையை உலக மெங்கும் வளர்த்திடுவாய் பந்தமறப் பரிகரித்தே பாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும் 5. ஆதரையிலென் ஆறுதலே அன்பருக்குச் சதா உறவே பேதையர்க்குப் பேரறிவே பாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும் 6. பாடும் தேவதாசரின் கவி பாரினில் கேட்டனுதினமும் தேடும் தொண்டர் துலங்கவுந்தன் திவ்ய ஆவி தந்தருள்வாய் – வாரும்

Potri Paadugindraen - போற்றி பாடுகின்றேன் - Alwin Thomas - Nandri 1

போற்றி பாடுகின்றேன் நான் – தேவா உந்தன் நாமத்தை – தேவா உந்தன் நாமமே உயர்ந்த நாமமே மகிமை செலுத்துகிறேன் – தேவா உந்தன் நாமத்தை – தேவா உந்தன் நாமமே உயர்ந்த நாமமே Translated Version Potri Paadugindraen Naan… Deva Undhan Naamathi… Deva Undhan Naamamae Uyarndha Naamamae Magimai Seluthugiraen Deva Undhan Naamathai Deva Undhan Naamamae Uyarndha Naamamae

Ennai Anantha Thailathal - என்னை ஆனந்த தைலத்தால் - Alwin Thomas - Nandri 1

என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4) ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4) 1. வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2) அன்பின் ஆவியானவரே – (2) — என்னை 2. உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – (2) அன்பின் ஆவியானவரே – (2) — என்னை Translated Version Ennai Anantha Thailathal Abishaegam Seithedum Aaviyanavarae – (4) Aaviyanavarae Anbin Aaviyanavarae – (4) 1. Varanda Nilangal Vayalveli Aagattum Aaviyanavarae – (2) Anbin Aaviyanavarae – (2) — Ennai 2. Ularntha Yelumpugal Uyirodezhumpattum Aaviyanavarae – (2) Anbin Aaviyanavarae – (2) — Ennai

Maayaiyana Intha ulagathil - மாயையான இந்த உலகினிலே - Premji Ebenezer - Anubavam 3

மாயையான இந்த உலகினிலே பாவியான என்னைத் தேடி வந்தீரே நீர் இல்லா வாழ்க்கை இனி வாழ்க்கை இல்லை நிலையில்லாத இந்த உலகினிலே கால்களை உறுதியாக்கினீரே உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன் எங்கே செல்வேன் தேனிலும் இனிமையானவரே பாடலில் ராகமுமானவரே உம் நாமம் உயர வேண்டும் பூவிலே நாங்கள் பாடவே எளிமையான எந்தன் வாழ்வினிலே மகிமையைத் தந்த மகத்துவரே நீர் இல்லா வாழ்க்கை இனி வாழ்க்கை இல்லை தூய்மையாய் என்னை மாற்றுகிறீர் செம்மையான வழியில் நடத்துகிறீர் உம்மைவிட்டு நானும் எங்கே செல்வேன் செல்வேன் நீர் இல்லா வாழ்க்கை வாழ்க்கையே இல்லை அங்கும் இங்கும் அலைந்தபோதும் நிம்மதி இல்ல உம்மையே நானும் பற்றிடுவேனே இன்பத்திலும் துன்பத்திலும் நம்பிடுவேனே

Ezhundhidu - எழுந்திடு - Premji Ebenezer - Anubavam 3

தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய் நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய் மரணத்தின் கட்டுகள் உடைத்தவரை நீ துதி செய் உன்னை அழைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய் நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய் குறைகளையெல்லாம் போக்கினவரை நீ துதி செய் கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய் உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய் ஓ ஓ எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு இராஜன் வந்தாரே எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு இராஜன் வந்தாரே நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே (2) சிறகுகளால் உன்னை அனைத்தவரை நீ துதி செய் வழிகளிலெல்லாம் காப்பவரை நீ துதி செய் கோட்டையும் அரணுமானவரை நீ துதி செய் தம் கரங்களில் உன்னை தாங்கினவரை நீ துதி செய் பாவத்தின் பிடியில் தப்புவித்தவரை துதி செய் போராட்டங்களெல்லாம் நீக்கினவரை நீ துதி செய் தேற்றரவாளனை அனுப்பினவரை நீ துதி செய் தம் இராஜ்ஜியத்தில் நம்மை சேர்ப்பவரை நீ துதி செய் ஓ ஓ எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு இராஜன் வந்தாரே எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு இராஜன் வந்தாரே நம் இராஜன் வ...

Kandaenae um thooya - கண்டேனே உம் தூய - Premji Ebenezer - Anubavam 2

கண்டேனே உம் தூய அன்பை அதில் களங்கம் இல்லையே கேட்டேனே உம் அன்பின் குரலை உள்ளம் நொறுங்கின நேரத்தில் பணத்தின் பலத்தால் சேர்ந்திடும் உன் நண்பர்கள் உருவாக்கும் குழிகளில் ஒரு நாளில் நீ வீழ்வாயோ உதடுகளோ இனிமை பேசும் ஆனால் அதற்குள் விஷமும் சேரும் எந்தன் இயேசு உண்மை தேவன் உன் கண்ணீரின் வேண்டுதல் கேட்பார் கேட்பார் உடைந்த மனதின் துயரங்களை அறிபவர் பாலைவனத்தின் தனலிலும் மாறாதவர் அல்லவோ மரணத்தின் படுக்கையை மாற்றி புது வாழ்வும் எனக்கு ஈந்தீர் உயரங்களில் சாட்சியாக்கும் தம் அற்புதமாம் வல்ல கரங்கள் கரங்கள் Translated Version Kandaenae um thooya anbai Adhil kalangam illaiyae Kaetaenae um anbin kuralai Ullam norungina naerathil Panaththin balathaal saernthidum Un nanbargal uruvaakum kuzhigalil Oru naalil nee veezhvaayoa Udhadugalao inimai paesum Aanaal adharkkul vishamum saerum Endhan yaesu unmai dhaevan Un kanneerin vaenduthal Kaetpaar kaetpaar Udaindha manadhin thuyarangalai aribavar Paalaivanathil thanalilum Maaraadhavar allavoa Maranathin padukaiyai maatr...

Neer Seitha Athisayam - நீர் செய்த அதிசயம் - Premji Ebenezer - Anubavam 3

நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு விவரிக்க முடியாதைய்யா நீர் செய்த நன்மைகள் எண்ணிலடங்காமல் உள்ளமே பொங்குதைய்யா வெறுமை நிறைந்த என் வாழ்வினையே ஒளிமயமாக்கின ஒருவர் நீரே சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை உயரங்களில் ஏற்றி வைப்பவரே ஜோதிகளின் தெய்வமே எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும் பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும் ஜலங்கள் கொந்தளித்தாலும் பூமி நிலைமாறினாலும் மனிதர்கள் பதறினாலும் தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன் நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன் இஸ்ரவேலின் தேவன் நம்முடனே யாக்கோபின் தேவன் நம் அச்சாரமே Translated Version Neer Seitha Athisayam Aayiram Undu Vivarikka Mudiyathayya Neer Seitha Nanmaigal Ennil Adangamal Ullame Ponguthayya Verumai Niraintha En Vaalvinayae Olimayamakkine Oruvar Neerae Sirumayil Sornthuppoi Iruntha Ennai Uyarangalil Yaetri Vaipavarae Jothigalin Dheivamae Ellam Nanmaikkum Ootrum Kaaranarae Netrum Indrum Endrum Maara...

Verae ondrum Vendam - வேறே ஒன்றும் வேண்டாமே - Premji Ebenezer

வேறே ஒன்றும் வேண்டாமே இந்த உலகினிலே நீர் இல்லாமல் வாழ்வேது நீரே போதுமே நீரே நீரே நீரே போதுமே நீரே நீரே நீரே போதுமே பெயரும் புகழும் வேண்டமே இந்த உலகினிலே உந்தன் நாமம் உயரணுமே அதுவே போதுமே நீரே நீரே நீரே போதுமே நீரே நீரே நீரே போதுமே வானமும் பூமியும் மாறினாலும் உம் வார்த்தை ஒரு போதும் மாறுவதில்லை காலங்கள் நேரங்கள் மாறினாலும் என் தேவா நீர் இன்றி வழியில்லை எழுந்தருளும் தேவா இவ்வேளை(2) நீர் இன்றி வழி வேறில்லை எழுந்தருளும் தேவா இவ்வேளை( அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

No turning back - Premji Ebenezer

No turning back…. No turning back…. No turning back…. No turning back…. I have decided to follow Jesus… I have decided to follow Jesus… I have decided to follow Jesus… No turning back… No turning back - 2 Do cross before me Thou want me high me Do cross before me Thou want me high me Do cross before me Thou want me high me No turning back… No turning back - 2 Don’t want to wake me Still I will follow Don’t want to wake me Still I will follow Don’t want to wake me Still I will follow No turning back… No turning back - 2

Oruvarum Sera - ஒருவரும் சேர கூடாத - Robert Roy

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2) நீரே பரிசுத்த தெய்வம் (2) நீரே நீர் மாத்ரமே (2) ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2) நீரே பரிசுத்த தெய்வம் (2) நீரே நீர் மாத்ரமே (2) பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4) நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2) ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2) நீரே பரிசுத்த தெய்வம் (2) நீரே நீர் மாத்ரமே (2) பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4) நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2) நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2) இயேசுவே நீரே நீர் மாத்ரமே (ராஜனே) (2) நீரே நீர் மாத்ரமே (எங்கள் தெய்வமே) (2) நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2) எல்லாவற்றிலும் நீர் மேலானவர் எல்லோரிலும் பெரியவர் சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வ வல்லவரே எல்லாவற்றிலும் நீர் மேலானவர் எல்லோரிலும் பெரியவர் சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வ வல்லவரே உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை நீரே நீர் மாத்ரமே உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை நீரே நீர் மாத்ரமே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4) நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) நீரே நீர் மாத்ரமே (3) பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4) பரிசுத்தர் பரிசுத்...

Kuyavanae Um Kaiyil - குயவனே உம் கையில் - Robert Roy

குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும் -2 என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே -2 1. என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் -2 2. உம் சேவைக்காக எனை தருகிறேன் வனைந்திடும் உம் சித்தம்போல் எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட உருவாக்குமே உருவாக்குமே -2 3. உமக்காகவே நான் வாழ்ந்திட வனைந்திடும் உம் சித்தம்போல் – உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே உருவாக்குமே உருவாக்குமே -2 4. உம் வருகையில் உம்மோடு நான் வந்திட எனை மாற்றுமே – ஓய்வின்றி உமைப் பாட ஓயாமல் உமைத் துதிக்க உருவாக்குமே உருவாக்குமே -2 Kuyavanae Um Kaiyil kuyavanae um kaiyil kalimann naan utaiththu uruvaakkum -2 en siththam alla um siththam naathaa tharukiraen um kaiyilae -2 1. ennaith tharukiraen tharukiraen um karaththil ennaip pataikkiraen pataikkiraen um paathaththil -2 2. um sevaikkaaka enai tharukiraen vanainthidum um siththampol enakkaaka vaalaamal umakkaaka vaalnthida uruvaakkumae uruvaakkumae -2 3. umakkaakavae naan vaalnth...

Ennai tharugiren - என்னைத் தருகிறேன் - Robert Roy

என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2) உருவாக்குமே என்னை உருவாக்குமே (2) 1. குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும் (2) என் சித்தமல்ல உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே (2) 2. உம் சேவைக்காய் எனை தருகிறேன் வனைந்திடும் உம் சித்தம்போல் (2) உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே (2) உருவாக்குமே என்னை உருவாக்குமே (2) என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2) குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும் 3. உமக்காகவே நான் வாழ்கிறேன் வனைந்திடும் உம் சித்தம்போல் (2) எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட (2) உருவாக்குமே என்னை உருவாக்குமே (2) – என்னைத் தருகிறேன் Ennai tharugiren tharugiren um karathil Ennai padaikkiren padaikkiren um paadhathil (2) Uruvaakkume ennai uruvaakkume (2) Kuyavanae um kaiyil kaliman naan Udaithu uruvaakkum (2) En sithamalla um siththam naadha Tharugiren um kaiyile (2) Um saevaikkaai enai tharugiren Vanaindhidum um siththam poal (...

Enna Vanthalum - என்ன வந்தாலும் - Robert Roy

என்ன வந்தாலும் நம்பிடுவேனே எது நடந்தாலும் பற்றிக்கொள்வேனே யார் கை விட்டாலும் பின் செல்லுவேன் உம்மை பின் செல்லுவேன் நீரே நீரே நீரே போதுமே இயேசுவே நீரே நீரே போதுமே 1. துன்பத்தின் நடுவில் நடந்தாலும் கண்ணீரின் மத்தியில் கடந்தாலும் மரண இருளின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே நீரே நீரே நீரே போதுமே இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே 2. வியாதியின் மத்தியில் மரித்தாலும் பாடுகள் என்னை நெருக்கினாலும் திகையாதே கலங்காதே என்று சொன்னீரே என்னையும் நடத்திடுமே நீரே நீரே நீரே போதுமே இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே 3. சோதனை என்னை சூழ்ந்தாலும் வேதனை என்னை நெருக்கினாலும் சோர்ந்திடாதே என்று தைரியப்படுத்தி தூக்கி சுமப்பவரே நீரே நீரே நீரே போதுமே இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே 4. நேசித்தோர் என்னை விட்டு விலகினாலும் நம்பினோர் என்னை கை விட்டாலும் முடிவு பரியந்தம் என்னோடு இருப்பேன் என்று சொன்னவரே நீரே நீரே நீரே போதுமே இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே enna vanthaalum nampiduvaenae ethu nadanthaalum pattikkolvaenae yaar kai vittalum pin selluvaen ummai pin selluvaen neerae neerae neerae pothumae Yesu...

Ejamaanaanae - எஜமானனே - Robert Roy

எஜமானனே (2) உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2 அழியும் என் கைகளை கொண்டு அழியா உம் ராஜ்ஜியம் கட்ட பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர் அழியும் என் உதடுகள் கொண்டு அழியா உம் வார்த்தையை சொல்ல எத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்) ஆராதிப்பேன் அதை எண்ணியே வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன் என்னில் என்ன நன்மை கண்டீர் என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர் உம் சித்தத்தை நான் செய்வதே அனுதினமும் என் போஜனம் – அழியும் Ejamaanaanae(2) Um Sevaikaai Ennai Azhaitheer – 2 Azhiyum En Kaigal Kondu Azhiyaa Um Raajiyam Katta Paithiyamaana Ennai Therinthedutheer Azhiyum En Uthadugal Kondu Azhiyaa Um Vaarthai Solla Ethanaai Vaazhntha Ennai Therinthedutheer (Pirithedutheer) Aaraathipaen Athai Enniyae Ennil Enna Nanmai Kandeer Ennai Azhaithu Uyarthi Vaitheer Um Sithathai Naan Seivathae Anuthinamum En Pojanam

ad