மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும்-2 உந்தன் கிருபையோ அது மாறாதது உந்தன் தயவோ அது விலகாதது-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2 மலைகளைப் போல மனிதனை நம்பினேன் விலகும் போதோ உள்ளே உடைந்தேன்-2 கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2 கால்கள் சறுக்கி விழுந்த போதிலும் கரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தினீர்-2 கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-4